| நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி நாளேடு ஆசிரியர் தலையங்கம் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:39.44 AM ] |
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்துள்ளது. [மேலும்] |
| நிருபமராவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு |
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:23.37 AM ] [ ] |
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக் காந்தா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள் இந்திய தரப்பிலும், அமைச்சர் ஜீ.எர்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இலங்கை சார்பிலும் கலந்துகொண்டனர். [மேலும்] |
| சண் சீ தமிழ் அகதி கோரிக்கையாளர்களை கனேடிய பா.உ. பீட்டர் ஜுலியன் பார்வையிட்டுள்ளார் |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:53.05 PM ] [ ] |
பெர்னபி – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களை பேர்ணபி -நியூ வெஸ்ட்மினிஸ்டர் பிரதேச புதிய சனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பீட்டர் ஜுலியன் பார்வையிட்டார். மனித உரிமைகள் சேவைகள் உதவி மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் வழங்கப்படுதல் தொடர்பாக அக்கறை வெளிப்படுத்தியுள்ளார். [மேலும்] |
|
|
| உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ] |
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்] |
| கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ] |
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ] |
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்] | | (3ம் இணைப்பு) |
| நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ] |
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்] |
| வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ] |
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்] |
|