Switch to
செய்திகள்
‘‘கொலைகாரனாகத்தான் இந்தியா செயல்பட முடியுமா?’’ : டி.ஆர்.பாலுவைக் கேட்கிறார் தாமரை
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 01:50.23 PM ]
‘இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும். [மேலும்]
தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை என 18ம் திருத்தத்தை ஆதரிப்பது அரசியல் மோசடி: மனோ கணேசன்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 01:33.18 PM ]
அரசியலமைப்பு திருத்தத்திற்கு இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்பில்லை என்ற வாதத்தை முன்வைத்து சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க முனைகிறார்கள். இத்தகைய முனைப்பு ஒரு அரசியல் மோசடியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
மலையக பிரதேச,தாதியர் நியமனத்தில் தமிழ் யுவதிகள் புறக்கணிப்பு! தமிழுக்கு சம உரிமை இதுதானா?
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 11:20.28 AM ]
தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது. மலையகப் பகுதியில் அண்மையில் வழங்கப்பட்ட  334  தாதியர் நியமனத்தில் ஒரு தமிழ் யுவதி கூட தெரிவாகவில்லை என தெரியவந்துள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
ஐதேக உறுப்பினர்கள் மூவர் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 09:28.12 AM ]
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். [மேலும்]
மட்டக்களப்பில் 2200 கெக்டெயர் மேய்ச்சல் நிலத்தை சிங்களவா்கள் ஆக்கிரமிக்கின்றனர்: அரியநேத்திரன் பா.உ.
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 08:55.03 AM ]
மட்டக்களப்பில் உள்ள 2200 கெக்டெயரிற்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களை தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிகளுக்கு எதிர்க்கட்சியினரே நிதி வழங்கினர்: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 05:37.14 AM ]
எதிர்க்கட்சியினரே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்]
இளஞ்சிங்கம் இளஞ்செழியனின் வழியில், வெலிக்கடையில் ஒரு தமிழ்க் கைதி முழக்கம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 04:54.18 AM ]
நீதிபதி இளஞ்செழியனைப் பற்றி அறிந்திருப்போர் எமது உலகத் தமிழ் மக்களில் அதிகளவு எண்ணிக்கையை கொண்டவர்கள். அண்மையில் கனடாவிற்கு வருகை தந்து தான் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பியுள்ளார் இந்த நீதிபதி. [மேலும்]
அமெரிக்காவில் உள்ள இந்து ஆலயத்தில் பொன்சேகாவின் புதல்விகள் தேங்காய் அடித்து வழிபாடு
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 04:24.14 AM ]
தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். [மேலும்]
நீதிச்சேவை அதிகாரிகளின் கவனயீனத்தால் ஐந்து வருடங்களை சிறையில் கழித்த நபர் விடுதலை
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 04:14.50 AM ]
நீதிச் சேவையினதும் நிர்வாக அதிகாரிகளினதும் கவனயீனம், பொறுப்பின்மை ஆகியன காரணமாக 5 வருடங்களுக்கு மேலாக தேவையின்றி சிறைக்குள் வாடிய நபர் ஒருவர் நேற்று உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். [மேலும்]
எதிர்க்கட்சித் தலைவர் விபரிப்பதனைப் போன்று அரசியலமைப்பு திருத்தங்கள் ஆபத்தானதல்ல: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:59.38 AM ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விபரிப்பதனைப் போன்று அசரியல் அமைப்பு திருத்தங்கள்; ஆபத்தானதல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
பாதுகாப்பை கருத்திற் கொண்டு முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்: கோத்தபாய
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:54.46 AM ]
தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கை விவகாரத்தில் இந்தியா விரைந்து செயற்படுவதற்கு பல தடைகள் உள்ளன: நிருபமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:10.04 AM ]
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் என்ற கொள்கையில் இந்தியா தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும், இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதனால் எமது தலையீடுகளும் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். [மேலும்]
புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டு: இராஜரட்ணம் மீது விசாரணைக்கு அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:51.25 AM ]
வோல் ஸ்ரீட்டின் இழப்புக் காப்பீட்டு நிதிய முகாமையாளர் இராஜரட்ணம் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் பல மில்லியன் நிதியை விடுதலைப்புலிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை அமெரிக்காவின் நியுஜேர்சி நீதிமன்ற நீதிவான் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். [மேலும்]
சவுதி அரேபியா தெரிவிக்கும் குற்றச்சாட்டை ஆரியவதி முழுமையாக நிராகரிப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:37.34 AM ]
சவுதி அரேபியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணான ஆரியவதி நிராகரித்துள்ளார். தனது உடலில் ஆணி அறைந்ததாக அவர் தெரிவித்ததை ஆதாரமற்றதென சவுதி அரேபிய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அவர் பொய் சொல்வதாகவும் கூறப்பட்டது. [மேலும்]
இன்ரர்போல் அதிகாரிகள் எனக்கூறி பெண்ணை அச்சுறுத்திய, படையிலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:18.31 AM ]
இன்ரர்போல் அதிகாரிகளென்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த பெண் ஒருவரை திடீரெனப் பயமுறுத்தி மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அதிகாரி ஒருவர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement